Search This Blog

Sunday, July 22, 2007

இராமர் பாலம்

டாக்டர் க.இந்திரகுமார் லண்டன் அமெ?க்காவின் வானியல் விண்வெளி ஆய்வுகளுக்கு பொறுப்பாக உள்ள Nச்tடிணிணச்டூ அஞுணூணிணச்தtடிஞி குணீச்ஞிஞு அஞீட்டிணடிண்tணூச்tடிணிண (Nஅகுஅ) என்ற நிறுவனம் வெளியிட்ட சில ஆய்வுப் படங்களை அடிப்படையாக வைத்தே இந்த சர்ச்சை உருவாக்கப்பட்டுள்ளது. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற வள்ளுவர் வாக்கிற் கமைய இந்த சர்ச்சையிலும் மெய்ப் பொருளைக் கண்டுபி டிக்கும் நோக்குடன் இக் கட்டுரை எழுதப்படுகிறது.
நாஸாவினுடைய செய்மதிகள் மட்டுமல்ல, ?ன்னாள் சோவியத் ஒன்றியத்தின் செய்மதிகள் கூட ?ழு உலகத்தை யும் விண்வெளியில் வலம் வந்த தமது செய்மதிகள் ?லம் படம் பிடித்துள்ளன. இவை விண்வெளியினூடாக செய்யப் பட்ட பூகோள ஆய்வுகளுக்கும் பயன்பட்டன. அந் நாடுக ளின் இராணுவ மேலாதிக்கத்துக்கும் உதவின.
அமெ?க்கா எடுத்த படங்களில் சில பகிரங்கமாக வெளி யிடப்பட்டன. இன்டர்நெட்டிலும் வெளியிடப்பட்டன.
(சோவியத் படங்கள் எவற்றையும் நாம் இதுவரையில் காணக்கிடைக்கவில்லை.) இவ்வாறு எமக்கு கிடைத்த இணையப் படங்களில் இரா மர் பாலம் சம்பந்தப்பட்ட படங்கள் இந்து மதப் பிரசாரர்க ளின் கைக்கு எட்டின. இந்தப் படங்களுக்குக் கை, கால் சேர்த்து, நாஸாவின் பெயரைச் சொல்லி மேற்கு நாடுகளி லும் வட இந்தியாவில் உள்ள இந்துப் பிரசாரர்கள் (இந்துத் துவா இயக்கம்) இராமர் பாலத்துக்கு தெய்வீக ?லாம் பூச ?ற்பட்டனர்.
நாஸா உடனடியாக இதற்கு மறுப்புத் தெ?வித்த போதி லும், அதைக் கண்டுகொள்ள அவர்கள் மறுத்தனர். அவர் களது இராமோபதேசத்தை இணையத் தளங்கள் ?லமாக வும் ஏனைய பிரசார ஊடகங்களினூடாகவும் தொடர்ந்தனர். நாஸா நிறுவனம் தமது படங்களை இந்திய அரசுக்கு அனுப் பவும் இல்லை. இராமர் பாலத்தைச் சுட்டிக்காட்டவும் இல் லை.
இணையத் தளத்தில் உள்ள வில்கிப்பீடியா (ஙிடிடூடுடிணீஞுஞீடிச்) என்ற இலவச கலைக் களஞ்சியம் இந்த விவகாரத்தைப் பற் றிய சகல உண்மைகளையும் கொண்டுள்ளது. (தீதீதீ.
தீடிடூடுடிணீஞுஞீடிச்.ணிணூஞ்) இராமர் அணையின் அமைப்பும் 500 ஆண்டுகள் வரலாறும் ஆதாமின் பாலம் (அஞீச்ட்'ண் ஆணூடிஞீஞ்ஞு) என்றும் அழைக்கப் பட்டு வந்த இராமர் பாலத்தை ராம் சேது (கீச்ட் குஞுtத) என்று இந்தியில் வழங்குவார்கள்.
இலங்கையின் வடமேற்கில் உள்ள மன்னாருக்கும் இந்தி யாவின் தென்கிழக்கில் உள்ள இராமேஸ்வரத்துக்கும் இடையே இராமர் பாலம் அமைந்துள்ளது. இது 30 மைல் கள் நீளமானது. தென்மேற்கில் அமைந்துள்ள மன்னார்க் குடாக் கடலையும் வடகிழக்கில் அமைந்துள்ள பாக்கு நீ? ணையையும் இது பி?க்கிறது. ஆழமற்ற கடலில் ஒரு சங்கி லித் தொடராக, திட்டுத் திட்டாக அமைந்துள்ள சுண்ணாம் புக் கற்பாறைகளால் அமைந்தது தான் இந்த இராமர் பாலம்.
இங்கே சில இடங்களில் மணற்தரைகள் கடல் மட்டத்திற்கு மேலேயே உள்ளன. இங்கே கடலின் ஆழம் 3 அடி ?தல் 30 அடி வரை மட்டுமே இருக்கும். இதன் காரணமாக இந் தப் பாலத்துக்குக் குறுக்காக கப்பற் போக்குவரத்து செய்ய ?டியாது.
15 ஆம் நூற்றாண்டு வரை இந்த இராமர் பாலம் ?ற்று ?ழுதாகக் கடல்மட்டத்துக்கு மேலே தான் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் மேல் கால் நடையாகவே சென்று விடக் கூடிய தாக இருந்ததாம். கி.பி. 1480 இல் ஏற் பட்ட ஒரு பயங்கரச் சூறாவளியை அடுத்தே பாலத்தைக் கடல் கொண்ட தாகவும் பாலம் 3 ?தல் 30 அடி தண் ணீ?ல் ?ழ்கியதாகவும் கோவில் ஆதாரங்கள் தெ?விக்கின்றன.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வ ரத்துக்கும் இடையே நடைபெற்று வந்த ஊஞுணூணூதூ படகுச் சேவை இலங்கை யில் தமிழர்களின் விடுதலைப் போரா ட்டம் வலுவடைந்ததையடுத்து, சில வருடங்களுக்கு ?ன்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. இராமேஸ்வரம் தீவையும் இந்திய நிலப்பரப்பையும் பாம்பன் பாலம் இணைக்கிறது.
தொழில் வரலாறும் புராணம்சார் நம்பிக்கைகளும் இராமர் அணையின் தொல் வரலாற் றுடன் இந்திய வீர காவியமான இரா மாயணம் என்ற காப்பியத்தின் இரா மர் சார் நம்பிக்கைகளும் ஒன்றாகக் கலந்துள்ளன. இராவணன் என்ற இலங்கையை ஆண்ட "அசுரன்' "சிறை பிடித்து' வைத்திருந்ததாகச் சொல்லப் படும் இந்திய இளவரசர் இராம?ன் மனைவியான சீதையை மீட்க இராம ரும் அவரது படையினரும் கடல் கடந்து செல்வதற்காக நிறுவப்பட்ட கடல்வழி நடைபாதை தான் இராமர் பாலம். கடலில் மிதக்கின்ற மணற் பாதைக ளின் மேல் பாலம் அமைக்கப்பட்டதாகவும் அந்தப் பா லத்தை உறுதி செய்வதற்காக கடவுள் அப் பாதைகளை கடற் படுக்கையோடு இணைத்து நங்கூரமிட்டதாகவும் இராமாய ணத்தை எழுதி வைத்தவர்கள் தெ?வித்துள்ளனர்.
இந்துஸ்தான் டைம்ஸ், வைஷ்ணவச் செய்தி வலைய மைப்பு, இந்தோலிங்க் போன்ற இந்து செய்திச் சேவைகள் நாஸாவின் இந்திய இலங்கைப் படங்களைப் பார்த்தவு டன், விழுந்தடித்துக் கொண்டு தமது கற்பனை அபிலாஷை களை அரங்கேற்றின.
தீதீதீ.tஞுணண்ஞு.ஞிணிட் என்ற இணையதளம் இந்துஸ்தான் டைம்ஸ் பத்தி?கையில் 10.10.2002 இல் பின்வரும் தலைப் புடன் வெளிவந்த செய்தியை அரங்கேற்றியது.
நாஸாவின் படங்கள் 1,750,000 ஆண்டுகள் பழமையான மனிதனால் நிறுவப்பட்ட பாலத்தைக் கண்டுபிடித்தன.
(Nஅகுஅ ஐட்ச்ஞ்ஞுண் ஊடிணஞீ 1,750,000 ஙுஞுச்ணூ Oடூஞீ Mச்ண Mச்ஞீஞு ஆணூடிஞீஞ்ஞு) என்பதே அந்த செய்தியாகும்.
இந்தப் பாலத்தினது தனித் தன்மை வாய்ந்த வளைவும் அதன் ஆக்க அமைப்பும் அது மனிதனால் அமைக்கப்பட்டது தான் என்பதை நிலைநிறுத்தின.
மக்களால் ஆர்வமாக நம்பப் படும் மரபுவழிக் கதைகளும் புதைபொருள் ஆய்வுகளும் இலங்கையில் மனித இனம் ?தன் ?தலில் தோன்றியது 1,750,000 ஆண்டுகளுக்கு ?ன்பென்று நிறுவியுள்ளதாக வும், அந்தக் காலகட்டத்திலேயே இந்தப் பால?ம் நிறுவப் பட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
1,700,000 ஆண்டுகளுக்கு ?ன்னர் உலகம் திரேசு யுகத் தில் இருந்த போது இராமாயணம் நடைபெற்றது என்பது இந்துக்களின் புராணவழி நம்பிக்கையாகும்.
நாஸாவின் படங்களைக் காட்டிக்காட்டி இந்துத்துவாக்கள் கட்டவிழ்த்து விட்ட போலிப் பிரசாரத்துக்கு ஒரு ?ற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்தி? கைக்கு ஒரே ஒரு வாரத்தில் நாஸா ஒரு மறுப்பை அனுப்பி வைத்து, அது பிரசு?க்கப்பட்டது.
நாஸாவின் உத்தியோகபூர்வ பேச்சாளரான மார்க் ஹெஸ் வெளியிட்ட இந்த மறுப்பு உலக ஊடகங்களிலெல்லாம் வந் தது. இத்தகைய பிரசாரத்துடன் சில ""படித்த மனிதர்களும்'' தம்மை இணைத்துக் கொண்டனர்.
1. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சேய்மை உணர்வாற்றல் நடுவர், இராமர் பாலம் 3500 ஆண்டு பழை மையானது என்ற (ச?யான) கருத்தை ?ன்வைத்தனர்.
2. இந்திய மண்ணியல் அமைப்பு மேற்பார்வை நிறுவனத் தின் ?ன்னாள் இயக்குநரும் ச?த்திரத் தொழில்நுட்பத்துக் கான தேசிய நிறுவன உறுப்பினருமான டாக்டர் பத்?நாராய ணன் இந்துப் பிரசாரகர்களோடு சேர்ந்து கொண்டு இராமர் பாலம் ஒரு இயற்கையான அமைவு அல்ல என்று வாதிட் டார்.
3. வி. ஓ. சிதம்பரம் காலேஜின் மண்ணியல்பு ஆய்வு நடு வத்தின் அதிபரான என். ராமானுஜம் இராமர் பாலம் மனித னால் ஆக்கப்பட்டது அல்ல, அது ஒரு இயற்கை அமைவு தான் என்று வாதாடினார்.
படங்கள் எங்களுடையவை, ஆனால் விளக்கங்கள் எமது அல்ல நாஸா இராமர் பாலத்தின் போலிக் கோட்பாட்டை நாஸா அம்ப லம் செய்தது. (Nஅகுஅ ஈஞுஞதணடுண் கீச்ட்ச் ஆணூடிஞீஞ்ஞு கூடஞுணிணூதூ) ""சங்கிலித் தொடராக உள்ள தீவுகள் உருவாகியிருக்கக் கூடிய ?றை பற்றியோ அல்லது அவற்றினுடைய வயதைப் பற்றியோ நேரடியான தகவல் எதுவும் பூமியின் சுற்றுப் பாதையில் உள்ள செய்மதிகள் ?லமாக எடுக்கப்படும் புகைப்படங்களையோ ஒத்த வடிவங்களையோ வைத்துப் பெற்றுக் கொள்ள ?டியாது'' என்றார் மார்க் ஹெஸ்.
""அதிலும் பாலத்தின் தோற்ற வடிவமைப்பை வைத்து அதில் எதையாவது மானிடர்கள் நிறுவினார்களா என்பதை நிச்சயமாகச் சொல்ல ?டியாது.'' வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்களின் டிணஞீணிடூடிணடு.ஞிணிட், திச்டிண்டணச்திச்ணஞுதீண் ணஞுtதீணிணூடுண் போன்ற இணை யத்தளங்கள் இவ்வார ?ற்பகுதியில் ஒரு செய்தியை வெளி யிட்டிருந்தன.
நாஸா எடுத்த விண்வெளி புகைப்படங்கள் ""பாக்கு நீ?ணையில் ஒரு மர்மம் வாய்ந்த புராதன பாலத்தைக் கண்டுபிடித்துள்ளன என் பதே அந்தச் செய்தி. இதனை இந்திய செய்திச் சேவை நிறுவனமான ககூஐ அவதானித்து விட்டு அதனை மறுபிரசுரம் செய்த போது அதற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது.
நாஸா கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்டது உண்மையில் 30 கிலோ மீற்றர் நீள?ள்ள சங்கிலித் தொடராக அமைந்த ஆதாமின் பாலம் என்றழைக்கப்படும் மணல் திட்டுக்களே, வேறெந்த விதமான மர்மப் பால?ம் அல்ல என்றார் ஹெஸ்.
இந்த மணற்திட்டுத் தொடரை நாஸா நிறுவனம் பல ஆண் டுகளாகப் படம்பிடித்து வந்துள்ளது எனவும் அதன் ?லம் எதுவிதமான விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

No comments:

Six C's of Character - Yasir Fazaga